ஆயிரம்
பொய்யை சொல்லியாவது ஒரு திருமணம்
செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
ஆனால்
எத்தனை பொய்யை சொல்லி எத்தனை பெண்களை வேண்டுமானாலும்
திருமணம் செய்ய முடியும்
என்று நிரூபித்து இருக்கிறார் ஒரு கல்யாண
மன்னன். வெங்கட்ராவ் (39). இவர்தான் அந்த
கில்லாடி கல்யாண மன்னன்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம்
கொண்டபி என்ற கிராமம் தான் இவரது சொந்த
ஊர். கூலி வேலை செய்து வந்த பெற்றோர்
பிழைப்பு தேடி நல்கொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.
வறுமையின் பிடியில் சிக்கி தவித்த
வெங்கட்ராவ் நண்பர்களுடன் ஊர் சுற்றினார்.
வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில்
ஈடுபட்டதால் கையில் தாராளமாக பணம்
புரண்டது. இதனால் வெங்கட்ராவின்
வாழ்க்கை ‘ஸ்டைல்’ மாறியது.
பொய்யை சொல்லியாவது ஒரு திருமணம்
செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
ஆனால்
எத்தனை பொய்யை சொல்லி எத்தனை பெண்களை வேண்டுமானாலும்
திருமணம் செய்ய முடியும்
என்று நிரூபித்து இருக்கிறார் ஒரு கல்யாண
மன்னன். வெங்கட்ராவ் (39). இவர்தான் அந்த
கில்லாடி கல்யாண மன்னன்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம்
கொண்டபி என்ற கிராமம் தான் இவரது சொந்த
ஊர். கூலி வேலை செய்து வந்த பெற்றோர்
பிழைப்பு தேடி நல்கொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.
வறுமையின் பிடியில் சிக்கி தவித்த
வெங்கட்ராவ் நண்பர்களுடன் ஊர் சுற்றினார்.
வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில்
ஈடுபட்டதால் கையில் தாராளமாக பணம்
புரண்டது. இதனால் வெங்கட்ராவின்
வாழ்க்கை ‘ஸ்டைல்’ மாறியது.
